ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”இணைய இதழ்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”சென்னை காந்தி ரோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் குறிக்கோள் எல்லாம் குழந்தைகள் அவசரம் அவசரமாக பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. வேலை பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்!
Continue reading “தர்மம் தலை காக்கும்! – சிறுகதை”கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.
Continue reading “அம்மான்னா சும்மா இல்லடா!”ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.
Continue reading “மானம் மறைப்பது அழகே!”ஒவ்வொரு நாளும் இந்த இடத்தைக் கடக்கும் போதும், இந்த கல் கட்டிடத்தைப் பார்க்கும் போதும் ஒருவிதமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறேன்.
என் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த வழியிலேயே கடக்க வேண்டிய தருணமாகவே எனக்கு அமைந்து விட்டது. இங்கே உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்குள் வந்து போயி இருந்ததை மறக்க முடியாது.
Continue reading “கல் கட்டிடமும் கல் மனசும்!”தீப விளக்கை ஏற்றி
வணங்கிக் கொண்டிருந்தாள்
தீபம் அணைந்து போனது!
ஜன்னல் திறந்திருந்தது
பாத்திரத்தை எடுத்து
பாலைக் காய்ச்சினாள்
பால் திரிந்து போனது
பாத்திரம் சரியாகக் கழுவவில்லை!
அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்; வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
Continue reading “வாழ்க்கைத் தத்துவங்கள்!”