பூமியின் துருவப் பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் விளைவுகளை, ஓர் அறிவியல் இணைய இதழில் வாசித்துக் கொண்டிருந்தேன்.
அதில் வெண்ணிறப் பனிப்பாறைகள் நீரில் மிதக்கும் படியான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்பொழுது அதிலிருக்கும் இயற்கை அறிவியல் என் சிந்தனையை தூண்டியது.
பனிப்பாறைகளும் நீர் மூலக்கூறுகளால் தான் ஆக்கப்படிருக்கின்றன. ஆனால் அவை திடநிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம், வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசை அடைய, திரவ நீர் திடநிலைக்குச் செல்கிறது.
Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி”