பரம கருணை

முதல் மூன்று யுகங்களில் எளிதில் கிடைக்காத திருக்கயிலை தரிசனமும், மானஸ தீர்த்த ஸ்நானனும் கலியுகத்தில் மட்டும் எளிதில் கிடைக்கிறது. பகவான், கலியுகத்தில் தன்னை மிகவும் எளியவனாகவும், அடைவதற்குச் சுலபனாகவும் செய்து கொள்கிறான் பரம கருணை கொண்டு.