1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

“குட் மார்னிங் மிஸ்டர் மூர்த்தி சார்! என்ன ஒரு வாரமா வாக்கிங் வரல. மகள பாக்க பெங்களூர் போனீங்களா?”

“வெரி குட் மார்னிங் செந்தில் சார்! வீட்டுக்கார அம்மாக்கு லோ பிபி ஆயிடுச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நேத்து தான் வீட்டுக்கு வந்தோம்”

“அடடா! இப்ப எப்படி இருக்காங்க மூர்த்தி சார்?”

Continue reading “1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்”

செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.

Continue reading “செத்தாண்டா சேகரு!”

செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம்

சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத் தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி, ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

Continue reading “செவ்வாய் தோஷம்!”

பள்ளிக்குச் செல்லவில்லை!

பள்ளிக்குச் செல்லவில்லை

அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளிவாசலை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட ஐந்து வேளை தொழுகையையும் தவறவே விட்டதில்லை பக்கீர்.

Continue reading “பள்ளிக்குச் செல்லவில்லை!”

கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!

அறிவுரை

கோடை விடுமுறையில் ‘கார் ஓட்ட கத்துக்க வேண்டும்’ என்ற தனது ஆசையை அம்மாவிடம் சொல்லி, அப்பாவிடம் சிபாரிசு செய்ய கெஞ்சி கேட்டான் பிளஸ் டூ படிக்கும் தனுஷ்.

Continue reading “கார் ஓட்ட கத்துக்க வேண்டும்!”