முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?

Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”

சகுன(ண)ப் பெண்!

தீப விளக்கை ஏற்றி
வணங்கிக் கொண்டிருந்தாள்
தீபம் அணைந்து போனது!
ஜன்னல் திறந்திருந்தது

பாத்திரத்தை எடுத்து
பாலைக் காய்ச்சினாள்
பால் திரிந்து போனது
பாத்திரம் சரியாகக் கழுவவில்லை!

Continue reading “சகுன(ண)ப் பெண்!”

வாழ்வதிங்கே ஏனோ?

Continue reading “வாழ்வதிங்கே ஏனோ?”