காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?
பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்
பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!
விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி
விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!
நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!
சுயநலமே குறிக்கோள்! – எஸ்.மகேஷ்
அனைத்தும்
தனக்கேயென
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் மனம்
அமிழ்ந்து எழுந்து
கோபுரமாய் குவிக்கிறது
குப்பை மேடுகளை!
ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்
ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”