சுகமான சுமை – கதை

செழியனுக்கு அன்று காலைப் பொழுது சீக்கிரமே புலர தொடங்கியது.

சுற்றுலா தளத்தின் அருகே இருப்பதனாலோ என்னவோ அன்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. தன் வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வெளியே கிளம்பினார் செழியன்.

Continue reading “சுகமான சுமை – கதை”

தமிழின் சிறப்புகள் – புதுப்பா

தமிழில் முடியுமா

பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது

கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது

பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!

காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை

Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”