மங்களுரில் ராமு என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நன்னன், பொன்னன் என இரு மகன்கள் இருந்தனர்.
நன்னன் பெயரில்தான் நன்னனே தவிர தந்திரம் நிறைந்தவன். ஏமாற்றுக்காரன். பொன்னன் நல்லவன். சூதுவாது தெரியாதவன்.
ராவிடம் ஒருகாரை வீடு, ஒருகூரை வீடு என இரு வீடுகளும், ஒரு கறவை மாடு, ஒரு மலட்டு மாடு என இரு மாடுகளும், நன்செய், புன்செய் என இருநிலங்களும் இருந்தன.
Continue reading “தன் வினை தன்னைச் சுடும் – கதை”