தன் வினை தன்னைச் சுடும் – கதை

மங்களுரில் ராமு என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு நன்னன், பொன்னன் என இரு மகன்கள் இருந்தனர்.

நன்னன் பெயரில்தான் நன்னனே தவிர தந்திரம் நிறைந்தவன். ஏமாற்றுக்காரன். பொன்னன் நல்லவன். சூதுவாது தெரியாதவன்.

ராவிடம் ஒருகாரை வீடு, ஒருகூரை வீடு என இரு வீடுகளும், ஒரு கறவை மாடு, ஒரு மலட்டு மாடு என இரு மாடுகளும், நன்செய், புன்செய் என இருநிலங்களும் இருந்தன.

Continue reading “தன் வினை தன்னைச் சுடும் – கதை”

எங்கள் தமிழ் – புதுப்’பா’

பண்டைப் புகழ் பேசித் திரியாதே! என்பார்

கிடைத்த தமிழ்ப் பொன் கருவூலத்தைப்

பேசாத வாய் வாயா?

கேளாத செவி செவியா?

நினையாச் சிந்தை சிந்தையா?

பழமை என்போர்க்கு நீ கடிந்துரை

Continue reading “எங்கள் தமிழ் – புதுப்’பா’”

மனிதன் போற்றும் பிரிவினை – 7

பதில் தெரியா கேள்விக்கெல்லாம்

கடவுள் என்ற ஒன்றையே பதிலாக நிரப்புகின்றனர்!

கடவுள் இல்லாத இடத்திலே இருக்கிறார்

ஏனெனில் கடவுள் இல்லை!

Continue reading “மனிதன் போற்றும் பிரிவினை – 7”

சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!

தெரியுதா கரிசலின் வீரம் – தீயெனத்
தகிக்கும் வெயிலினைத் தாங்கும்
எரிகின்ற ஆதவன் விரலும் – எம்முடன்
இணைந்து விளையாடிடும் காலம்

Continue reading “சித்திரைப் பெண்ணை ரசிப்போம்!”

தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

Continue reading “தீர்வும் தீர்வற்றதுமாய்…”