உணவு என்பது நிலமும் நீரும் என
நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…
சோறு தந்து பெயர் பெயர் பெற்ற
பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
உணவு என்பது நிலமும் நீரும் என
நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…
சோறு தந்து பெயர் பெயர் பெற்ற
பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…
Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!
நெல் குத்த உரல் உலக்கை
குத்திய அரிசியை ஊற வைத்து
அரைக்க ஆட்டுக்கல் குழவி
Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”சாப்பிடப் போறீங்களா?
எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து சாப்பிடுங்கள்!
Continue reading “சாப்பிடப் போறீங்களா?”கறிவேப்பிலை சட்னி அசத்தலான சுவையுள்ள ஆரோக்கியமான சட்னி ஆகும். கறிவேப்பிலை சத்து மிகுந்தது. கறிவேப்பிலையை பொதுவாக தாளிதம் செய்யவே பயன்படுத்துகிறோம்.
Continue reading “கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?”