உணவு – இராசபாளையம் முருகேசன்

உணவு என்பது நிலமும் நீரும் என

நம் முன்னோர்கள் சொன்னதுண்டு…

சோறு தந்து பெயர் பெயர் பெற்ற

பெருஞ்சோற்றுதியன் வரலாறு இங்குண்டு…

Continue reading “உணவு – இராசபாளையம் முருகேசன்”

அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்

Continue reading “அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்”

இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்

நெல் குத்த உரல் உலக்கை

குத்திய அரிசியை ஊற வைத்து

அரைக்க ஆட்டுக்கல் குழவி

Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”

கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை சட்னி அசத்தலான சுவையுள்ள ஆரோக்கியமான சட்னி ஆகும். கறிவேப்பிலை சத்து மிகுந்தது. கறிவேப்பிலையை பொதுவாக தாளிதம் செய்யவே பயன்படுத்துகிறோம்.

Continue reading “கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?”