ஆஹோ… அய்யாஹோ…

அக்னிச்சட்டி

விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!

கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.

Continue reading “ஆஹோ… அய்யாஹோ…”

பள்ளிக்குச் செல்லவில்லை!

பள்ளிக்குச் செல்லவில்லை

அங்கே வேலை நடந்து கொண்டிருந்தது. பள்ளிவாசலை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட ஐந்து வேளை தொழுகையையும் தவறவே விட்டதில்லை பக்கீர்.

Continue reading “பள்ளிக்குச் செல்லவில்லை!”

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

நோன்புகளும் விரதங்களும் எதற்காக?

கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்து இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று வருகிறார்கள்.

இந்துக்கள் வருடத்தில் பலமுறை விரதம் மேற்கொள்வார்கள்.

எல்லா மதங்களிலும் நோன்பு இருப்பது கடமை. ஆனால் அதன் வழிகளும் வழிமுறைகளும் வேறுபடுகிறதே தவிர, நோக்கம் என்பது அவரவர் இறைவனுக்காக மட்டுமே! என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

Continue reading “நோன்புகளும் விரதங்களும் எதற்காக?”