எல்லாம் உனது – கவிதை

ஒவ்வொன்றும் இருவகையுண்டு

ஒரு முனைதனில் மறுமுனையுண்டு

வீரத்தினில் கோழையுண்டு

கோழையிலும் வீரமுண்டு

நன்மைதனில் தீமையுண்டு

Continue reading “எல்லாம் உனது – கவிதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”

முயற்சி தேவையே – கவிதை

உலகம் தரும் எதிர்பார்ப்பு

குடும்பங்கள் தரும் சுமைகள்

உள்ளுணர்வு தரும் வலி

நினைவுகள் தரும் கண்ணீர்

உறவுகள் தரும் தடைகள்

Continue reading “முயற்சி தேவையே – கவிதை”

ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?

வாழ்க்கையில் மனிதனானவன் பெற்றோர்களின் கண்காணிப்பில் அல்லது பெற்றோர்களைச் சார்ந்து இருப்பது அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளே.

ஒரு சிலர் வாழ்க்கையில் கொஞ்சம் முன்பின் இருக்கலாம். எஞ்சியுள்ள வாழ்க்கையை அதாவது அவனது வாழ்நாளின் பெரும் பகுதியைத் திருமணத்திற்குப் பிறகு தாரத்துடன்தான் கழிக்க வேண்டியவனாக இருக்கிறான்.

Continue reading “ஆணின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாய் இருப்பது தாயா? தாரமா?”