மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”

மறுமணம் – சிறுகதை

மறுமணம் - சிறுகதை

மஞ்சுளா மறைந்து ஓராண்டு முடிந்து விட்டது.

ராமகிருஷ்ணன் முகத்தில் அப்பியிருந்த சோகம் மட்டும் மாறவில்லை.

ஷீலா பிறந்தது முதல் அவள் உடம்பை ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டேயிருந்தது.

மனோ, யு.கே.ஜி போய்க் கொண்டிருந்தான்.

ஆயிரம் அலுவல்களுக்கிடையேயும் மஞ்சுளாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தான்.

Continue reading “மறுமணம் – சிறுகதை”

விழி பேசும் மொழி – கவிதை

விழி பேசும் மொழி காதல்தானே

மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே

சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே

இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே

Continue reading “விழி பேசும் மொழி – கவிதை”