மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.
Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”வார்த்தை – கவிதை
பார்த்த ஒருவனே
கேட்க முடிந்ததையும்
உணர்ந்தவன் ஆகிறான்
யாரும் பார்க்காத போது
Continue reading “வார்த்தை – கவிதை”டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை
அந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை! அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.
நந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.
Continue reading “டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை”தனிமை – கவிதை
அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….
நிலைமாற வேண்டாமே – கவிதைகள்
நிலைமாற வேண்டாமே
சரியாக நடந்து கொள்வதால்
பிறருக்கு பிடிக்காமல்
போனாலும் பரவாயில்லை
இறுதிவரை
சரியாகவே நடந்து கொள்ளுங்கள்!
Continue reading “நிலைமாற வேண்டாமே – கவிதைகள்”