தடுப்பூசிகளின் துணைகொண்டு
துணிவுடன் கொரோனாவை எதிர்கொள்வோம்!
அனுதினமும் அதிகரிக்கும்
அகால மரணங்களுக்கு முடிவில்லை!
ஆர்ப்பரித்தாடும் கொரோனாவின்
அதிபயங்கர இரண்டாம் அலை!
Continue reading “தடுப்பூசிகளின் துணைகொண்டு”இணைய இதழ்
தடுப்பூசிகளின் துணைகொண்டு
துணிவுடன் கொரோனாவை எதிர்கொள்வோம்!
அனுதினமும் அதிகரிக்கும்
அகால மரணங்களுக்கு முடிவில்லை!
ஆர்ப்பரித்தாடும் கொரோனாவின்
அதிபயங்கர இரண்டாம் அலை!
Continue reading “தடுப்பூசிகளின் துணைகொண்டு”தவப்புதல்வன் ஓர் அருமையான சிறுகதை.
காவிரிப் பாலம் தான் திருச்சியின் பீச்.
காவிரி கரை புரண்டு ஓடாவிட்டாலும், பாலச்சுவரைப் பிடித்துக் கொண்டு, மாலை நேர இதமான காற்றின் சுகத்தை அனுபவித்தவாறே மணிக்கணக்கில் காவிரியைப் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விடுவது, மக்களின் பொழுது போக்கு அம்சமாகி விட்டது.
பல்வேறு சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள், செயல்கள் மூலம் ஏற்படும் ஒருவிதமான இறுக்கத்தை மாலை வேளையில் காவிரித் தாயின் திருவடிகளில் இறக்கி வைத்து விட்டுச் செல்வதில் மக்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி.
Continue reading “தவப்புதல்வன் – சிறுகதை”மழை இருட்டுக்
குடையின் கீழ்
மல்லாந்து படுத்து
எண்ணக்குதிரையை
தட்டிய போது…
Continue reading “களவு கனவு – கவிதை”சாதனைப் பெண்ணே
சரித்திரம் படைக்க வா
பதக்கங்கள் பல சுமக்க
பாரினில் துணிந்து வா
Continue reading “சாதனைப் பெண்ணே, சரித்திரம் படைக்க வா!”