படைப்புலகின் நடுநாயகமான நடு

நடு

பிரான்ஸில் இருந்து வெளியாகும் கலை இலக்கிய இணையச் சிற்றிதழ் நடு ஆகும். படைப்புலகின் நடுநாயகமான நடு இணையற்ற படைப்புகளை வெளியிட்டு வருகிறது.

“கலையில் உண்மையுண்டு; உண்மையெல்லாம் கலை அல்ல”எனும் தாரக மந்திரத்துடன் மிக அருமையான இணைய இதழாக இவ்விதழ் வெளிவருகிறது.

Continue reading “படைப்புலகின் நடுநாயகமான நடு”

களிப்பூட்டும் கடற்கரை

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்

காற்று தரும்சுகம் நாடிடுவோம்

படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி

பறந்திட உடல்வளம் கூடிடுவோம்

Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”

தாய்மை – சிறுகதை

தாய்மை

“என்ன நித்யா முகம் வாடியிருக்கு?”. நளினி இப்படிக் கேட்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் யாவும் கண்களில் கண்ணீராய் முட்டிக் கொண்டு நிற்க, நித்யாவின் பார்வை மங்கலாயிற்று.

நளினியால் ஓரளவு ஊகிக்க முடிந்தது. வனிதா வார்த்தை அம்புகளை எய்திருப்பாள். முழு விவரமறிய மீண்டும் கேட்டாள்.

“வனிதா ஏதாவது சொன்னாளா?”

“அவ கிடக்கிறா. மனதைப் போட்டுக் குழப்பிக்காதே.”

Continue reading “தாய்மை – சிறுகதை”