சம்பல் ஆறு சாபம் பெற்ற நதியாகத்தான் இன்றளவும் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய சாபமே இன்றைக்கு இந்தியாவின் தூய நதி என்ற பெரிய வரத்தினை அதற்கு அளித்துள்ளது.
சம்பல் நதியின் சாபம் எவ்வாறு வரமானது என்பதை பற்றியே இக்கட்டுரை.
இந்தியாவில் பொதுவாக நதிகள் என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. காரணம் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளில் தோன்றி வளர்ந்ததே ஆகும்.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக ஆறு விளங்கியதால் மக்கள் அதனைப் புனிதமாகவும் கடவுளாகவும் வழிபட்டனர்.
Continue reading “சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?” அழகிய பூ ஓவியம்
ஊஞ்சலில் ஆடும் சிறுமி
வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?
வாழைத்தண்டு சட்னி ருசியான சட்னி வகை ஆகும். இது இட்லி, தோசை, சப்பாத்தி, சுடுசாதம் எல்லாவற்றிற்கும் பொருத்தமானது.
வாழைத்தண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் உண்டாக்கும்.
வாழைத்தண்டினைக் கொண்டு சூப், வாழைத்தண்டு கூட்டு, பொரியல், வாழைத்தண்டு 65 உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.
Continue reading “வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?”கண்ணப்ப நாயனார் – பக்தியின் உச்சம்
கண்ணப்ப நாயனார் சிவனின் கண்களில் இருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்த, தன்னுடைய கண்களைத் தானம் செய்த வேடர்.
கண் தானம் செய்பவர்களின் முன்னோடி இவரே.
இவர் புகழ்மிக்க அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கண்ணப்ப நாயனார் பற்றித் தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து படியுங்கள்.
Continue reading “கண்ணப்ப நாயனார் – பக்தியின் உச்சம்”