பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை

பொருந்தாத இரக்கம் - சிறுகதை

“ஐயா, எங்காத்துகார‌ருக்கு நாகமல முருகன் கோவில் பூசை முறைய, ரகு பட்டர்ட்ட இருந்து வாங்கிக் கொடுங்க” என்றபடி தர்மகர்த்தா முன்பு மங்களம் பவ்யமாக நின்றாள்.

“ஏம்மா, என்னாச்சு?” என்று தர்மகர்த்தா மிடுக்காக் கேட்டார்.

“பெத்தா கோவில் மடப்பள்ளியில பார்க்கற வேலைக்கு தர்ற வருமானம் குடும்பத்துக்குப் பத்தல. அதனால நாகமல முருகன் கோவில் கார்த்திகைப் பூசை முறைய மட்டும் எங்காத்துகாரருக்கு கொடுத்தா, எங்களுக்கும் கொஞ்சம் வருமானம் வரும்.” என்றாள் தர்மகர்த்தாவிடமிருந்து சாதகமான பதிலை எதிர்நோக்கி.

Continue reading “பொருந்தாத இரக்கம் – சிந்திக்க வைக்கும் சிறுகதை”

அறிவியல் குறுங்கதைகள்

மண்வாசனை

அறிவியல் கருத்துக்களைக் கதை வடிவில் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அறிவியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர்.

Continue reading “அறிவியல் குறுங்கதைகள்”

அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்

எழுத்தாளர்களின் சரணாலயத்தை

கரையான்கள் அரிக்கின்றன

நூலகத்திலுள்ள புத்தகங்கள்

Continue reading “அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்”

உப்பு நதி பற்றி தெரியுமா?

இந்தியாவின் உப்பு நதி

உப்பு நதி பற்றி தெரியுமா? என்ற கேள்வி உங்களை ஆச்சர்யப்படுத்துகிறதா?

உண்மையில் உப்பு நதி இந்தியாவில் இருக்கிறது. கூடுதல் தகவல் அது தார் பாலைவனத்தின் மிகப்பெரிய நதி. அதனுடைய பெயர் லூனி என்பதாகும்.

பொதுவாக ஆறுகள் நன்னீரினைக் கொண்டு இறுதியில் கடலிலோ, மற்ற பெரிய ஆறுகளிலோ சென்று கலக்கும். ஆனால் இந்நதி வித்தியாசமாக உப்பு நீரினைக் கொண்டு இறுதியில் சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.

Continue reading “உப்பு நதி பற்றி தெரியுமா?”