கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு
கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது
சுயநலத்தின் எதார்த்தம்
நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்
சாலையில் கிடந்தால்
இரண்டாயிரத்தை எடுப்பது
ஆசையின் எதார்த்தம்
Continue reading “எதார்த்தம் – கவிதை”இணைய இதழ்
கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு
கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது
சுயநலத்தின் எதார்த்தம்
நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்
சாலையில் கிடந்தால்
இரண்டாயிரத்தை எடுப்பது
ஆசையின் எதார்த்தம்
Continue reading “எதார்த்தம் – கவிதை”தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ
தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்
கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ
குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்
Continue reading “தென்றலே – கவிதை”வாழைக்காய் பஜ்ஜி ரோட்டுக் கடைகளிலும் கிடைக்கும் அற்புதமான சிற்றுண்டி. இதனைச் சுவையாகவும், எளிதாகவும் கடைகளில் கிடைப்பதைப் போன்ற சுவையுடனும் செய்யலாம்.
இதனைத் தயார் செய்ய சிறிதளவே நேரம் பிடிக்கும்.
பஜ்ஜிக்கான மாவை சரியான பதத்தில் கரைத்தால் சுவை மிகும்.
பண்டிகை நாட்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.
Continue reading “வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி?”இயற்பகை நாயனார், இறைவனால் கொடுக்கப்பட்ட அனைத்தும் இறையடியாருக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில், சிவனடியாருக்குத் தன் மனைவியை தானமாக அளித்தவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவரைப் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் முன்பு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் இயற்பகையார் என்பதாகும். அவர் சிவனிடத்தில் மாறாத அன்பு கொண்டிருந்தார்.
‘கனலி’ கலை இலக்கிய இணைய இதழ், டிசம்பர் 2019-ல் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2021-க்குள் பன்னிரெண்டு இதழ்கள் மட்டுமே வெளி வந்திருக்கும் இதழ். இவ்விதழ் ஆழமும் அகலமும் அடர்த்தியும் மிக்கதான தமிழின் மிக முக்கியமான இணைய மாத இதழாகும்.
மொழி பெயர்ப்பு இலக்கியங்களைக் கண்டுணர வேண்டும் என்றால், படிக்க வேண்டிய இதழ் இவ்விதழாகும். அற்புதமான மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், நேர்காணல்கள், தேடிப் படிக்க உகந்தவைகள் நிறைய உள்ளன.
நவீனத்தை நோக்கிய இளைஞர்களுக்கான இலக்கிய முதிர்ச்சிக்கு, முயற்சிக்கு வித்திடும் இக்காலத்திற்கான இணையதளம் கனலி இணையதளம் ஆகும்.
Continue reading “கனலி – கலை இலக்கிய இணைய இதழ்”