சுயமியால் சுயமிழப்பவர்கள்

சுயமியால் சுயமிழப்பவர்கள்

தனக்கெனும் சுயத்தை தற்சுட்டி காட்டாது

தற்சுட்டி காட்டுவது தன்சுயம் ஆகாது…

முகத்தின் பிம்பம் விழும் சுயமியில்

அகத்தின் பிம்பம் மட்டும் வெற்றிடமே…

Continue reading “சுயமியால் சுயமிழப்பவர்கள்”

வார்த்தைகளின் வீதி (அ) வெளி

வார்த்தைகளின் வீதி(அ)வெளி

வீதி முழுக்க மவுனம்

உச்சரிக்காமல் வர மறுக்கின்றன

வார்த்தைகள்

வீதி நுழைவதே

விலகிக் கிடக்கும் உள்ளங்களை

ஒருங்கிணைக்கத்தான்

Continue reading “வார்த்தைகளின் வீதி (அ) வெளி”

சோள ரொட்டி செய்வது எப்படி?

சோள ரொட்டி

சோள ரொட்டி சத்துக்கள் நிறைந்தது. மேலும் எண்ணெயை விரும்பாதவர்களுக்கும் ஏற்ற உணவு இது. ஏனெனில் இது எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படுகிறது.

இது உண்பதற்கு மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ஏந்த வகையான குழம்பும் இதற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.

சிறுதானிய வகைகளுள் ஒன்றான சோளத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். சோளத்தில் இடியாப்பம், புட்டு, இட்லி, தோசை, குழிப்பணியாரம் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் செய்யப்படுகின்றன.

Continue reading “சோள ரொட்டி செய்வது எப்படி?”

மெய்ப்பொருள் நாயனார் – கொன்றவனைக் காத்தவர்

மெய்ப்பொருள் நாயனார்

மெய்ப்பொருள் நாயனார், சிவனடியார் வேடத்தில் தன்னைக் கொல்லக் கத்தியால் குத்திய பகைவனைக் காப்பாற்றிய குறுநில மன்னர். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். அவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரைத் தலைமையாகக் கொண்டு, பழங்காலத்தில் சேதி நாடு என்ற சிற்றரசு ஒன்று இருந்தது.

Continue reading “மெய்ப்பொருள் நாயனார் – கொன்றவனைக் காத்தவர்”

மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1

மழைத்துளி

பேருந்தில் இருந்து இறங்கியவுடன், எனது நடையில் வேகத்தைக் கூட்டினேன். காரணம், மழை மேகங்கள் படையெடுத்து பெருமழைப் பொழிவிற்கான சமிக்ஞையை தந்து கொண்டிருந்தன.

சில மீட்டர் தூரம் கடந்தவுடன் ‘டொக்கென’ தலையில் ஏதோ விழுந்தது. மேல் நோக்கிப் பார்க்க, சில மழைத்துளி எனது முகத்தில் ‘டொக் டொக்கென’ விழுந்தது.

Continue reading “மழைத்துளி – நீருடன் ஓர் உரையாடல் 1”