புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் பத்தாவது பாடலாகும்.
பரந்த கருணையினால் உலக உயிர்களை ஆட்கொள்ளும் இறைவனான சிவபெருமானின் மீது, வாதவூர அடிகளாகிய மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.