கொள்ளு மசியல் செய்வது எப்படி?

கொள்ளு மசியல்

கொள்ளு மசியல் ஆரோக்கியமான அவசியமான உணவு ஆகும். கொள்ளு சத்துமிக்க சிறுதானிய வகைகளுள் ஒன்று. கொள்ளில் துவையல், சட்னி, இட்லி, அடை என பலவகையான உணவுகள் செய்யலாம். நார்ச்சத்து மிகுந்த கொள்ளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

கொள்ளு மசியலை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. ஆதலால் உடல் பருமன், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உண்டு பயன் பெறலாம்.

Continue reading “கொள்ளு மசியல் செய்வது எப்படி?”

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஆறாவது பாடலாகும்.

பிறவிப் பிணி தீர்க்கும் இறைவனான சிவபெருமானின் மீது, திருவாதவூராராகிய மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்”

சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்

கனலியின் உபதேசம்

அது முற்பகல் நேரம். கூட்டிற்கு திரும்பியது ஆடலரசு. அங்கு வாக்டெய்ல் இல்லை.

அந்த மரத்தின் மற்றொரு பகுதியில் வாக்டெய்ல் நின்றுக் கொண்டிருந்தது. அதனை கண்டு பிடித்தது ஆடலரசு.

ஆடலரசுவை கண்டதும், “என்ன நண்பா, ஏதாச்சும் முக்கியமான செய்தியா?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.

Continue reading “சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்”

சிறுகதைகளின் சங்கமம் – சிறுகதைகள்.காம்

சிறுகதைகள்.காம்

படிப்பவருக்கு இன்பத்தையும் மறக்கமுடியாத உணர்வுகளையும் தரவல்லது சிறுகதையாகும். அதை மட்டுமே முழுக்க முழுக்கத் தரும் இணையதளம் சிறுகதைகளின் சங்கமம் என்றே சொல்லக்கூடிய www.sirukathaigal.com ஆகும்.

“கதை ஆசிரியனின் சிந்தனையில் பிறந்து, வாசகர்களின் சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதையாகும்.

Continue reading “சிறுகதைகளின் சங்கமம் – சிறுகதைகள்.காம்”