பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் வைக்கப்பட்டுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஐந்தாவது பாடலாகும்.
சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், அடியவர்களுக்கு எளியவராகத் திகழும் சிவபெருமானின் மீது, திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.