அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் இரண்டாவது பாடலாகும்.

திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் எங்கும் நிறைந்த இறைவனான சிவபெருமான் மீது, திருவாதவூரராகிய மாணிக்க வாசகரால் பாடப்பட்டது.

Continue reading “அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்”