தொன்மையில் இருந்த
பிடிமானமற்ற வானவெளியிலிருந்து
மழைத்துளிகள் இட்ட முத்தங்களால்
இணைய இதழ்
தொன்மையில் இருந்த
பிடிமானமற்ற வானவெளியிலிருந்து
மழைத்துளிகள் இட்ட முத்தங்களால்
பைனாப்பிள் ஜாம் மணமாகவும், தித்திப்பாகவும் இருக்கும் ஜாம் ஆகும். நிறைய கடைகளில் பிரட்டிற்கு பைனாப்பிள் ஜாம் வைத்தே தருவர்.
இதனை வீட்டில் சுலபமாகவும், வேறு ஏதும் பதப்படுத்தப்படும் பொருட்கள் (Preservatives) சேர்க்கமால் செய்யலாம்.
இப்போது பைனாப்பிள் சீசன் ஆதலால் இதனை தயார் செய்து குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
Continue reading “பைனாப்பிள் ஜாம் செய்வது எப்படி?”அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் இரண்டாவது பாடலாகும்.
திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் எங்கும் நிறைந்த இறைவனான சிவபெருமான் மீது, திருவாதவூரராகிய மாணிக்க வாசகரால் பாடப்பட்டது.
இனிது வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!