“யம்மா, ஒரு 100 ரூபாய் கொடேன். மதுரயில இன்டர்வியூக்கு போய்யிட்டு வந்துரேன்” கெஞ்சலாகக் கேட்டான் குமார்.
“போடா, உனக்கு வேலயில்ல. எப்பப் பாத்தாலும் இன்டர்வியூக்குப் போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லிக்கிட்டு.” என்றபடி அரிசியைக் களைந்து உலையில் போட்டாள் செல்லத்தாய். Continue reading “100 ரூபாய் – சிறுகதை”