அலைமோதும் முகிலினங்கள்
கனமழையால் கரைந்தோடும்
கார்முகில் கூட்டமோ? Continue reading “கடகம் – கவிதை”
இணைய இதழ்
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
மணலாடை உடுத்தி
ஓடும் நீரில்
சலனமின்றிப் பார்க்க
பிரமிக்க வைக்கிறது
நதியின் அழகு… Continue reading “கலக்கம் – கவிதை”
“யம்மா, ஒரு 100 ரூபாய் கொடேன். மதுரயில இன்டர்வியூக்கு போய்யிட்டு வந்துரேன்” கெஞ்சலாகக் கேட்டான் குமார்.
“போடா, உனக்கு வேலயில்ல. எப்பப் பாத்தாலும் இன்டர்வியூக்குப் போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லிக்கிட்டு.” என்றபடி அரிசியைக் களைந்து உலையில் போட்டாள் செல்லத்தாய். Continue reading “100 ரூபாய் – சிறுகதை”
வார்த்தைகள் சில பொழுதுகளில்
விலை போய்விடுகின்றன வக்கற்று. Continue reading “நரித்தனமானது வார்த்தையின் பொருள்”