பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்? Continue reading “பூனையார்”
இணைய இதழ்
அழ.வள்ளியப்பா மாபெரும் குழந்தைக் கவிஞர்.
பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்? Continue reading “பூனையார்”
நில், நில், நில்.
நில்லா விட்டால், உடனே ஓடிச்
செல், செல், செல். Continue reading “நில், நில், நில்”
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம் Continue reading “மாம்பழமாம் மாம்பழம்”
கண்ணன் எங்கள் கண்ணனாம்.
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்.
மண்ணை உண்ட கண்ணனாம். Continue reading “கண்ணன்”