கடவுள் பாதி மிருகம் பாதி

மைக்கலாஞ்சலோ தலைசிறந்த ஓவியர் மற்றும் சிற்ப கலை வல்லுநர். ஒரு தேவாலயத்தின் உட்புறமாக இயேசு வரலாற்றினை ஓவியமாக வரைய ஒப்புக் கொண்டார்.

Continue reading “கடவுள் பாதி மிருகம் பாதி”

மனம் மகிழ்வார் கடவுள்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கையூட்டாக கொடுத்து சங்கத்தமிழ் கேட்டு, கையூட்டை துவக்கி வைத்தது தமிழ் மூதாட்டியே.

Continue reading “மனம் மகிழ்வார் கடவுள்”

தாய்மை போற்றுவோம்

தாய்

முகத்தை தேர்ந்தெடுக்கும்

நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல;

தாயை சேயும்

சேயினைத் தாயும் தேர்ந்தெடுக்கும் உரிமை

எந்த உயிருக்கும் இல்லை.

Continue reading “தாய்மை போற்றுவோம்”

ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?

படர்ந்த அந்த பாலைவனத்தில் அங்கிருந்த சோலையில் தங்கியிருந்த ஞானியைக் காணவும், பயணத்தின் ஊடே இளைப்பாறி செல்லவுமாக நிறையப்பேர் வந்து செல்வதுண்டு.

வெகு தொலைவில் இருந்து ஒட்டகத்தில் வந்த ஒருவன், ஞானியை சந்தித்தான்.

Continue reading “ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?”

சுருங்கும் மானுட நேயம்

கிராமங்களில் உயர்ந்த மேடை, விரிந்த அரசமரம், அதனடியில் பிள்ளையார்…

நடுத்தரமான ஊர்களில் நீண்ட பட்டியக்கற்கள்; அதில் ஆடுபுலியாட்டம், தாயம் விளையாட வரையப்பட்ட கட்டங்கள்…

நகரங்களிலோ தெருக்களில் சாவடிகள்…

என வயது முதிர்ந்தோர் வாழ்க்கைக்கான வசந்த மண்டபங்கள்.

Continue reading “சுருங்கும் மானுட நேயம்”