இயற்கையை நேசிப்போம்

வெளிநாட்டில் வாழும் தம்பதி அவர்கள்

அவர்களில் மனைவி மட்டும் நம்ம ஊருக்கு வந்தாச்சு

வேலை காரணமாக கணவன் அங்கேய இருந்தபடி…

அந்த கணவனின் நண்பன் பொது இடத்தில் தொலைபேசியில்

பேசியது நமக்கும் கேட்டது

Continue reading “இயற்கையை நேசிப்போம்”

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

“உங்களை விட்டுவிட்டு நான் தனிமையில் இருக்கப் போகிறேன்”… அதிதீத கோபத்துடன் வரும் திருவிளையாடல் திரைப்பட வசனம்…

“தனியா அழுதுகிட்டு இருக்கா…” என்ற நம் சக உறவுகளைப்பற்றிய உரையாடல்.

தனிமை என்றால் சோகம், விரக்தி, அழுகை என்ற உணர்ச்சிகளே பதிவாக உணரப்படுகிறது….

Continue reading “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்கும் ஏன் வங்கிகளுக்கும் கதவுகள் கிடையாது.

சனி பகவான் ஊரைக் காப்பற்றுவதாக மக்கள் நம்புகிறார்கள். இது வரை இங்கு திருட்டு சம்பவங்கள் இல்லை என்பதும் கூடுதல் செய்தி!

அடையா நெடுங்கதவு‘ என படித்த வார்த்தை நினைவுக்கு வருகிறது.

Continue reading “சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!”

தலை சிறந்த விருது

குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்றார் ஓர் இசைக் கலைஞர். அவருடைய‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில், “இந்த விருது பெற்றது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Continue reading “தலை சிறந்த விருது”

வாழ்வு சிறக்க‌

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று புத்த தொண்டர்கள் உச்சரிப்பார்கள்.

அதன் பொருள் என்ன?

Continue reading “வாழ்வு சிறக்க‌”