ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்
அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? - அந்த
சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?
சந்தோசமாக அங்க தூங்கலாமா? Continue reading “பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே”
இணைய இதழ்
ஒத்தைப்பனை ஓரத்துல நித்தம் ஒரு சத்தம் கேட்கும்
அது என்னன்னு இப்ப நாம பாக்கலாமா? - அந்த
சத்தத்துக்கு ஏத்த தாளம் போடலாமா?
சந்தோசமாக அங்க தூங்கலாமா? Continue reading “பித்துக் கொண்ட மனிதர்கள் மாற வேணுமே”
சுள்ளென்று அடிக்கும் வெயிலில
சூரியன் வந்தது நடுவுல
வெள்ளம் போல இந்த ஆத்துல
வழியுது தண்ணி ஓரத்தில! Continue reading “காட்டுக்குள்ள”
என்ன செஞ்சு காட்டுனா,
ஓடும் இந்த கொரோனா?
முன்னம் ஒரு காலத்திலே
உடுக்கை அடித்து விரட்டினோம் … Continue reading “என்ன செஞ்சு காட்டுனா, ஓடும் இந்த கொரோனா?”
இறைவன் எங்கே? இறைத் தூதர்கள் எங்கே?
பிறை கண்டு நாளும் தொழுது வணங்கிய இறைவன் எங்கே?
மறைவாய் பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?
சிறையினில் பிறந்த சின்ன கண்ணன் எங்கே?
மறையின் முதல்வன் மாயவன் எங்கே?
விரைந்து பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே?
சிலுவையை தோளில் சுமந்தவன் எங்கே?
பழியும் பாவமும் போக்கி காக்கும் மேய்ப்பவன் எங்கே?
மின்னலைப் போல பரவும் மரணம் கண்டு மறைந்தது எங்கே? Continue reading “இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?”
காகிதப் பெண்ணே வாயேண்டி
கவிதை தந்து போயேண்டி
பாவிமக உன்னைக் காணாம
பரிதவித்து நிக்கேண்டி Continue reading “காகிதப் பெண்ணே வாயேண்டி”