வானத்து சுவரினிலே
வண்ணத்தில் ஓவியம் தான்
வரைந்திடத்தான் ஆசை…
கார்மேகக் கரும்புகைதான்
கண்டபடி பரவியதால் …
Continue reading “வானத்து சுவரினிலே!”இணைய இதழ்
வானத்து சுவரினிலே
வண்ணத்தில் ஓவியம் தான்
வரைந்திடத்தான் ஆசை…
கார்மேகக் கரும்புகைதான்
கண்டபடி பரவியதால் …
Continue reading “வானத்து சுவரினிலே!”குறிஞ்சி நிலம் குறுக்கு ஒடிந்து படுத்துக் கிடக்கு
Continue reading “ஐந்து நிலங்கள்!”பெருமாள் வீடு (பாற்) கடல்…
அதில் கழிவுகள் கலக்கச் செய்யலாமா?
கழிவுகள் கலந்த மானுடர்க்கு
சொர்க்க வாசம் அவர்தான் தருவாரா?
பொங்கல் நாளில் தங்கும் இன்பம்
எங்கள் வாழ்வில் தொடர வேண்டும்!
ஆலமரத்தடியில் கண்ணயர்ந்தேன்
அது சொல்லும்
கதை கேட்டு மனம் வியந்தேன்!
Continue reading “ஆலமரத்தடியில் கண்ணயர்ந்தேன்…”