ஏப்ரல் 18 ஒரு கவிதை.
18-04-2019 அன்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான கவிதை.
ஏப்ரல் 18
உன் வாழ்வில் படிக்கட்டு
எழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ
செலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு Continue reading “ஏப்ரல் 18”