ஏப்ரல் 18

வாக்குப் பதிவு இயந்திரம்

ஏப்ரல் 18 ஒரு கவிதை.

18-04-2019 அன்று இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. அது தொடர்பான கவிதை.

 

ஏப்ரல் 18

உன் வாழ்வில் படிக்கட்டு

எழுந்து நிமிர்ந்து நடைபோட்டு – நீ

செலுத்தும் வாக்கு தீமைக்கு வேட்டு Continue reading “ஏப்ரல் 18”

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்

சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே

செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே Continue reading “பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்”

உறவென்பதா இல்லை உயிரென்பதா

பச்சிளம் குழந்தை

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

 

கருவாக நிலைகொண்ட கதை சொல்லவா

கற்பூரம் மணம் கொண்டு காற்றோடு கலந்திங்கு

கண்ணிமைக்குள் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா Continue reading “உறவென்பதா இல்லை உயிரென்பதா”

என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”