வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம் இறைவனான சொக்கநாதர் வரகுணனின் பிரம்மகத்தி தோசத்தைப் போக்கி, அவனது விருப்பப்படி சிவலோக தரிசனத்தை அவனுக்கு அருளியதைக் விளக்கிக் கூறுகிறது. Continue reading “வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்”

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

மாமனாக வந்து வழக்குரைத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான தனபதியின் உருவில் வந்து தனபதியின் தங்கை மகனுக்கு சேரவேண்டிய சொத்துக்களுக்காக மாமனாக மன்றத்தில் வழக்குரைத்தைக் கூறுகிறது. Continue reading “மாமனாக வந்து வழக்குரைத்த படலம்”

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம்

உலவாக்கோட்டை அருளிய படலம், இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தனான அடியார்க்கு நல்லான் என்பவனுக்காக அள்ள அள்ளக் குறையாத உலவாக்கோட்டை என்னும் தானியக் களஞ்சியத்தை  அருளியதைக் கூறுகிறது. Continue reading “உலவாக்கோட்டை அருளிய படலம்”

சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம்

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் இறைவனான சொக்கநாதர் தன் பக்தனான சுந்தரரேச பாத சேகரபாண்டியனைக் காக்க சோழனை விரட்டியடித்ததைப் பற்றிக் கூறுகிறது.

சோழனை மடுவில் வீழ்த்திய படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.

Continue reading “சோழனை மடுவில் வீழ்த்திய படலம்”

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.

இரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இரசவாதம் செய்த படலம்”