கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
Continue reading “கண்ணனே நீ என் ராசா!”இணைய இதழ்
கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
Continue reading “கண்ணனே நீ என் ராசா!”ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.
Continue reading “துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்”கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…
தேவகி மைந்தனை மனத்துளே வைத்து
சேவகம் செய்யவே உளமெலாம் திளைத்து
பார்த்தனுக்கு சாரதி
வேதத்துக்கு நாயகன்
ஆர்வமுடன் திருவல்லிக் கேணியிலே
சொந்தமுடன் நின்றவன்…
Continue reading “மேலான தெய்வனவன்! – தா.வ.சாரதி”