நின்னைச் சரணடைந்தேன்!

பகவான் கிருஷ்ணன் மிகவும் அன்பானவர். அவர் மாடுகள், ஆடுகள், செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களையும் மிகவும் நேசித்தார்.

கிருஷ்ணர் எப்போதும் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.

அந்த புல்லாங்குழல் எப்போதும் கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றது என்பதை ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்னும் இதனைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading “நின்னைச் சரணடைந்தேன்!”

அனைத்தும் ஆகின்றானே! – தா.வ.சாரதி

நீலமேகப் பெருமாள், திருக்கண்ணபுரம்

படவரவில் அறிதுயில் கொண்டு்
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே…

Continue reading “அனைத்தும் ஆகின்றானே! – தா.வ.சாரதி”

சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சு.வெங்கடேசன் உரை

சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”