துணிப்பையை சுமக்கலாமே!

துணிப்பையை சுமக்கலாமே

இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று.

இன்றைக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் நெகிழி இரண்டறக் கலந்து விட்டது. நெகிழிக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தி நம்மால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும். அவ்வாறான பொருட்களில் துணிப்பையும் ஒன்று.

Continue reading “துணிப்பையை சுமக்கலாமே!”

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

அன்று காலையில் எழுந்ததும் வழக்கம்போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரில் போட்டேன்.

செல்போன் சார்ஜ் ஏறவில்லை. திடுக்கிட்டேன். 20 சதவீதம் மட்டும் சார்ஜ் இருப்பதாக செல்போன் காட்டியது.

Continue reading “மனைவி சொல் மிக்க மந்திரமில்லை”

விலங்குகளின் ஆச்சர்யம் – ஓர் பார்வை

உலகில் உள்ள உயிரினங்கள் பல்வேறு குணாதிசயங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் காணப்படுகின்றன.

அவற்றுள் சில உயிரினங்களின் உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள் நமக்கு ஆச்சர்யத்தை அளிக்கின்றன. அவற்றைப் பற்றியே இப்பதிவு.

Continue reading “விலங்குகளின் ஆச்சர்யம் – ஓர் பார்வை”

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

“இப்பயெல்லாம் புள்ளைங்களுக்கு காது குத்துறப்போ வலிக்கக் கூடாதுங்கிறதுக்காக டாக்டருக்கிட்டேயும், அழகு நிலையத்துலேயும் போய் காது குத்துறாக. நீங்க காது குத்தி கம்மல் போட்டதக் கேட்கும்போது ரொம்ப சிலிர்க்குது.” என்றாள் தனம்.

Continue reading “அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி”

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”