நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினாறாவது பாசுரம் ஆகும். Continue reading “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய”
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ’ என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம் ஆகும். Continue reading “எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ”
உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்
உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள் என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினான்காவது பாசுரம் ஆகும். Continue reading “உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்”
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதின்மூன்றாவது பாசுரம் ஆகும். Continue reading “புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை”
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்கின்ற ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் பன்னிரண்டாவது பாசுரம் ஆகும்.
பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழும்பும் படி அழைக்கும் பாடல் இது.