தனது புரட்சிகரமான கருத்துக்களை இனிமையான பாடல் வரிகள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் புரட்சி கவி என்றழைக்கப்படும் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். Continue reading “பாவேந்தர் பாரதிதாசன்”
தமிழ் – அழகின் சிரிப்பு
தமிழ் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; தமிழ் மீது ஆர்வம் தானாய் வரும். Continue reading “தமிழ் – அழகின் சிரிப்பு”
பட்டணம் – அழகின் சிரிப்பு
பட்டணம் (நகரம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; கிராமத்தில் வாழ்வோரெல்லாம் ஏன் பட்டணம் செல்ல வேண்டுமென ஏங்குகிறார்கள் என அறிவீர்கள். Continue reading “பட்டணம் – அழகின் சிரிப்பு”
சிற்றூர் – அழகின் சிரிப்பு
சிற்றூர் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; நகரத்தில் வாழ்வோரெல்லாம் உடனே ஒருமுறை சொந்த கிராமத்திற்கு (சிற்றூர்) செல்ல வேண்டுமென ஏங்குவீர்கள்.
இருள் – அழகின் சிரிப்பு
இருள் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; எங்கும் நிறைந்திருக்கும் இருள் இன்னலன்று, இனிதே என்று உணர்வீர்கள். Continue reading “இருள் – அழகின் சிரிப்பு”