மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்!

கல்லூரி

அன்பு நிறைந்த மாணவ கண்மணிகளுக்கு,

+2 முடித்த பிறகு என்ன மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற மன ஓட்டங்கள் உங்களுக்குள் இருக்கும். உங்கள் பெற்றோர்களிடமும் அது பற்றிப் பரந்து விரிந்து பேசப்படும்.

அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

Continue reading “மேற்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்!”

விளக்கேற்றிய பெருமாட்டி!

சாராள் தக்கார்

மருத்துவரான தன் சகோதரனின் கடிதம் வாயிலாக
தமிழகப் பெண்களின் நிலை அறிந்து
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு)
தன் சொந்த நகையினை அனுப்பி

Continue reading “விளக்கேற்றிய பெருமாட்டி!”

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

ஒரு வழிப் பாதை

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!

பன்னிரெண்டாம் பொதுத்தேர்வை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மே முதல் வாரத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது வாழ்க்கை முறையின் அமைப்பு கல்வியை வைத்து தீர்மானிக்கப்படுவதால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற முடிவு, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாக அமையும். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வும் தீர்மானிக்கப்படும்.

Continue reading “உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!”

மரம்

எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.

முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.

Continue reading “மரம்”