கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம்.

மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர்.

Continue reading “கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”

விளையாட்டுப் பிள்ளைகள் – கவிதை

தெருவெங்கும் உறவாடும்

விளையாட்டுப் பிள்ளைகள்

நெடு நேரம் ஆனாலும்

சலிக்காது அலுக்காது…

Continue reading “விளையாட்டுப் பிள்ளைகள் – கவிதை”

நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43

நீர் விளையாட்டுகள்

மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.

பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.

Continue reading “நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43”

விராட் கோலியை இந்திய கிரிக்கெட் அணியின்

விராட் கோலி

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

விராட் கோலியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கியது

தவறு – 65% (17 வாக்குகள்)

சரி – 35% (9 வாக்குகள்)