ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

மூலிகைத் தோட்டம்

மூலிகைத் தோட்டம்

ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் மூலிகைத் தோட்டம் அமைத்துப் பராமரித்தால் மக்களின் பெரும்பான்மையான தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படும். Continue reading “மூலிகைத் தோட்டம்”

பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி

பஞ்ச காவ்யா

பஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது. Continue reading “பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி”

இயற்கை பூச்சி விரட்டி

பூச்சி விரட்டி

பூச்சி விரட்டி என்பது நமது வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவற்றில் வளர்க்கப்படும் தாவரங்களை பூச்சி தொல்லைகளிலிருந்தும், பயிர்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது. Continue reading “இயற்கை பூச்சி விரட்டி”

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

இயற்கை உரம்

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்துவது மிகவும் நல்லது. Continue reading “இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?”