வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”இணைய இதழ்
வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”சொற்களே மலர்களாக தூவித்
தொழுது வணங்கி நின்னைத்
தொடருவேன் நாச்சியாரே,
கருணை பொங்கி அருளுவீரே!
நம் ஆழ்வார் என்ற நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.
அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.
ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.
Continue reading “நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை”திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. Continue reading “திருப்பாவை என்னும் பாவை பாட்டு”
இந்துக்கள் பண்டிகைகள் 2020 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading “இந்துக்கள் பண்டிகைகள் 2020”