எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்

அழகிய குன்றம் அரிட்டாபட்டி

மதுரையைச் சுற்றி யானைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில் குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை, நாகமலை மற்றும் அழகர் மலை ஆகிய எட்டு குன்றுகள் உள்ளன. இவை எண்குன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை எண்குன்றங்கள் என்று குழுவாக அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சமணப் படுகைகளும் கல்வெட்டுக்களும் சமண சிற்பங்களும் வரலாற்று தொன்மங்களுமே ஆகும்.

எண்குன்றங்களில் ஒன்றான அரிட்டாபட்டி மதுரையின் வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Continue reading “எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்”

அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்

Continue reading “அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்?- அத்தியாயம் 6

ஆறி சில்லிட்டுப் போன வெந்நீரை நான்கு விரல்களால் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் இந்து. வேறு வழியில்லை ஊற்றிக் குளித்துதான் ஆகவேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டு சட்டென ஒருசொம்பு ஜில்லிட்ட நீரை மொண்டு மேலே ஊற்றிக் கொண்டாள். முதலில் வெடவெடத்தது. மொண்டு மொண்டு ஊற்றிக் கொள்ள குளிர் விட்டுப்போனது.

“அம்மா! நா கிடுகிடுன்னு ரெடியாகி வந்துடறேன். சாப்பாடு எடுத்து வையி. லேட்டானா எட்டு அம்பது பஸ் போயிடும்” சமயலறையில் இருந்த தாயின் காதுகளில் விழும் அளவுக்குச் சப்தமாய்க் கத்தியபடி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 6 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்

20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.

முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது.

Continue reading “பிடிச்சிருக்கா? – எம்.மனோஜ் குமார்”

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.

மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.

Continue reading “மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

இராமானுசர் – தா.வ.சாரதி

நம் இராமானுசர் - ஓர் பார்வை

வையகம் காக்கவே அவ்வகம் நாடிட

எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட

துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட

தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!

Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”

அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

தொடர்கள்

அப்பலாசியன் மலைத்தொடர்

இனிது இணைய‌ இதழில் வெளியான தொடர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் சுரங்கமாகத் திகழும் அவற்றைப் பொறுமையாகப் படிக்குமாறு வேண்டுகிறோம்.

Continue reading “தொடர்கள்”

கூவம் ஆறு – ஓர் பார்வை

கூவம் ‍ஆறு - ஓர் பார்வை

கூவம் ஆறு பற்றி தெரியாதவர்கள் சென்னை நகரில் இருக்க மாட்டார்கள். சென்னைக்கு வெளியே இருப்பவர்களும் கூவம் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.

கூவம் என்றால் என்ன?

அது பெரிய சாக்கடை என்றே பலர் நினைக்கிறோம்.

அது ஒரு புனித நதி என்றால் நம்புவீர்களா?

அதுதான் உண்மை. கூவம் ஆறு பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சென்னை நகரில் இருப்போர் கூவம் ஆறு பற்றி அறிவார்கள். ஆனால் கொசஸ்தலை ஆற்றை அறிந்திருக்க மாட்டார்கள்.

நாம் கூவம் ஆறு என்ற தலைப்பில் இரண்டு நதியையும் பற்றி பார்ப்போம்.

காரணம் இன்றைய நிலையில் கொசஸ்தலை ஆறு சென்னைக்கு நீர் கொடுக்கின்றது. கூவம் சென்னைக்கு நீர் கொடுக்கவும் செய்கின்றது; சென்னை மாநகரத்திலிருந்து கழிவுகளைக் கொண்டும் போகின்றது.

Continue reading “கூவம் ஆறு – ஓர் பார்வை”

எழுத்தாளர்கள்

Avvaiyar

இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன். அவருடைய படைப்புக்கள் அனைத்தையும் நமக்குக் கொடுத்து, இனிது ஓர் இதழாக உருப்பெறுவதற்கு உதவினார். எனவே அவரை முதல் எழுத்தாளராக அட்டவணையில் இடம் பெறச் செய்கிறோம்.

மற்ற அனைவரையும் அகர வரிசையில் இடம் பெறச் செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரின் படைப்புகளைப் படிக்க அந்த எழுத்தாளரின் பெயரை சொடுக்கவும்.

இராசபாளையம் முருகேசன்

Continue reading “எழுத்தாளர்கள்”

சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?

சம்பல் ஆறு
சம்பல் ஆறு சாபம் பெற்ற நதியாகத்தான் இன்றளவும் மக்களால் கருதப்படுகிறது. ஆனால் அதனுடைய சாபமே இன்றைக்கு இந்தியாவின் தூய நதி என்ற பெரிய வரத்தினை அதற்கு அளித்துள்ளது.

சம்பல் நதியின் சாபம் எவ்வாறு வரமானது என்பதை பற்றியே இக்கட்டுரை.

இந்தியாவில் பொதுவாக நதிகள் என்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. காரணம் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளில் தோன்றி வளர்ந்ததே ஆகும்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணமாக ஆறு விளங்கியதால் மக்கள் அதனைப் புனிதமாகவும் கடவுளாகவும் வழிபட்டனர். 
Continue reading “சம்பல் ஆறு – சாபம் வரமானது எப்படி?”

நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

நன்னீர் வாழிடம்

நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும்.

உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது.

உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது. Continue reading “நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்”

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்

யாங்சி ஆறு

உலகின் டாப் 10 நீளமான ஆறுகள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஆறுகள் நம்முடைய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரீகம் ஆகியவற்றிற்கு ஆதாரமாக அமைந்தவை. Continue reading “உலகின் டாப் 10 நீளமான ஆறுகள்”

இந்திய ஆறுகள் – சில தகவல்கள்

இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம். Continue reading “இந்திய ஆறுகள் – சில தகவல்கள்”

காவிரி ஆறு

காவிரி

காவிரி ஆறு தமிழ்நாட்டில் அனைத்து மக்களால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறது; கங்கையைப் போன்றே புனிதமானதாக பாடப்பெற்று  தமிழ் இலக்கியங்களில் வெகுவாகப் புகழப்படுகிறது. இது பொன்னி, காவேரி கின்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. Continue reading “காவிரி ஆறு”

ஆறு – அழகின் சிரிப்பு

ஆறு

ஆறு பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு ஆறு செல்லும் அழகைப் பாருங்கள். அதிசயமாய்த் தெரியும் ஆறு. Continue reading “ஆறு – அழகின் சிரிப்பு”