ஆரோக்கிய சாமி

தனியார் மருத்துவமனை. மாலை நேரம். மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்டசாட்டமான நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். “டாக்டர் வணக்கம்! உங்கள பத்தி நெறைய கேள்விபட்டேன். அதான் வந்தேன்!“ என்றார். “வணக்கம்! என்ன பத்தி கேள்விப்பட்டீங்களா? கேள்விப்பட்டது நல்ல விதமா தான?“ என்று மருத்துவர் சுந்தரம் சிரித்தபடி கேட்டார். “நல்ல விதமாதான்! உங்கள எல்லாரும் கைராசி டாக்டர் என்று தானே ஊரே சொல்லிட்டு இருக்கு!“ என்று அந்த நபர் கூறினார். “கைராசி எல்லாம் ஒரு … ஆரோக்கிய சாமி-ஐ படிப்பதைத் தொடரவும்.