ஆவிகளின் உரையாடல்

முழு நிலவு வானில் உலா வரும் பௌர்ணமி நாள். சென்னை – திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் முண்டியம்பாக்கத்திலிருந்து விழுப்புரம் நகருக்குச் செல்கிற வழியில் வலது பக்கத்தில் இருந்த பாழடைந்த மாளிகையில் இரண்டு ஆவிகளின் உரையாடல். ஆண் குரல் : “அல்லி நீயா? ஆவியானப்புறமும் என்னைத் தொடர்ந்து வர்றியா? “ பெண் குரல் : “சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?ன்னு பழைய சினிமா பாட்டு இருக்கே! அல்லியான நான் இந்த சந்திரனைப் பார்த்துத்தான் மலர்ந்தேன். ஒங்களோட வாழணும்னு கனா … ஆவிகளின் உரையாடல்-ஐ படிப்பதைத் தொடரவும்.