திங்கட்கிழமை மாலை வேளை. இந்திரா நகர் காவல் நிலையத்தில் நீள் இருக்கையில் பேரிளம் பெண்மணி ஒருவர் அமர்ந்து இருந்தார். அந்தக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ராஜமாணிக்கம் அவர் அருகில் வந்தார். அவரிடம் பேசினார் . “கமலா அம்மா! நீங்களா இங்கே? ஒங்க ஆசிரமத்துல எத்தனை ஆதரவு இல்லாத குழந்தைளை வளர்த்து காப்பாத்திகிட்டு இருக்கீங்க! இங்க எப்படி?“ பேரிளம் பெண்மணியின் முகத்தில் வெற்றுப் புன்னகை . “நான் எங்க ஆசிரமத்துல பதின் பருவ சிறுமிகளை தவறான விஷயங்களுக்கு … எங்கிருந்தோ வந்த அழைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed