எண்ணுகவே கண்ணனையே!

கண்ணா

எண்ணுகவே கண்ணனையே

எப்பொழுதும் உண்மையிலே!

அண்ணலவன் காத்திடுவான்

அண்மையிலே தங்கிடுவான்!

எண்ணிறைந்த பேருடையான்

ஏழ்பிறப்பும் தானறுப்பான்!

மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்

மன்னுயிராய் காஞ்சியிலே!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com