இயல்பாய் காற்றை சுவாசிப்பதைப் போல்
இயல்பாய் நீரைப் பருகுவதைப் போல்
மானிடப் பிறவியில் பிறந்த எவர் ஒருவரும்
தன் உரிமையை விட்டுத் தராது
பிறர் உரிமையில் தலையிடாது
வாழ்வதுதான்
உண்மையில் சுதந்திரம்

இயல்பாய் காற்றை சுவாசிப்பதைப் போல்
இயல்பாய் நீரைப் பருகுவதைப் போல்
மானிடப் பிறவியில் பிறந்த எவர் ஒருவரும்
தன் உரிமையை விட்டுத் தராது
பிறர் உரிமையில் தலையிடாது
வாழ்வதுதான்
உண்மையில் சுதந்திரம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!