வாழ்த்துக்கள்! எஸ்.ராமகிருஷ்ணன்

சஞ்சாரம் என்ற நாவலை எழுதியதற்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.

இலக்கியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் மேலும் பல சிறப்புகளைப் பெற இனிது வாழ்த்துகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: