இனிது
Written by
in
வான்புகழும் வானவர் வையத்தோர் மகிழ்ந்திடவே
தேன் மதுர தெய்வீக திருவருளால் தெரிவிக்க அரி
வாள் ஓங்கிநிற்கும் கருப்பண்ணசாமியை
வணங்கியே வளம் பெறுவோம் நாம்!
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!