கைப்பேசி – கவிதை

இயற்கையைக் கண்டு

சிலிர்த்தவனும்

இனிய உறவுகள் பேசி

மகிழ்ந்தவனும்

இன்று தொலைந்து போனான்,

எப்பொழுதும் இறுகக்

கட்டிப் போட்டு விட்ட

கைப்பேசிக்குள்…

– பா.தங்கச் செல்வி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: